"கோவை ஈஷா மையத்தில் காணாமல் போன சுபஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2234

கோவை ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுபஸ்ரீயின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், சிசிடிவி பதிவுகள் மற்றும் சுபஸ்ரீயின் கணவரின் கைபேசி கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உண்மை கண்டறியப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments